விண்ணை ஆளும் தாயே !
எங்கள் மண்ணில் ஆளும் மரியே !!
இனி எங்கள் கோடை காலமும் வசந்த காலமே !
உன் கோவில் வந்தால் எங்கள் கவலைகள் மாயமே !!
மண்ணில் வரைந்த ஓவியமே!
விண்ணில் வாழும் காவியமே !!
என்னில் கலந்த தாய் மனமே!
உன்னை பாடியே என் உயிர் வாழுமே!!
எங்கள் மண்ணில் ஆளும் மரியே !!
இனி எங்கள் கோடை காலமும் வசந்த காலமே !
உன் கோவில் வந்தால் எங்கள் கவலைகள் மாயமே !!
pls help mother
ReplyDelete